Saturday, 25 October 2008

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!!!!!

அது ஏங்க விமானத்துல போயிட்டு வந்தவங்க மூணு நாளானுலும் அந்த டாக் அ கழட்டவே மாட்டேங்குறாங்க....? நானும் பலதடவை பார்த்திருக்கேன். நான் விமானத்துல போனதில்லைன்றதால தெரியலை.உண்மையிலேயே அது மூணுநாளைக்கு பேக்லயோ இல்ல் சூட்கேஸிலயோ இருக்கணுமா..? அப்படி தேவை இல்லைன்னா, உடனே எடுத்துடலாமே..?இல்ல பகுமானத்துக்கு மாட்டிருக்காங்கன்னா,முதல் தடவை போயிட்டு வர்ரவங்க வச்சிருக்கலாம்.ஆனா பல தடவை 'பொசுக்கு,பொசுக்கு'ன்னு போயிட்டு வர்ரவங்க கூட வச்சிருக்காங்களே...அது ஏன்? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீஈஈஈஈஈஈஇ.....

4 comments:

  1. நல்ல கேள்வி தான்... ஒரு வேளை சோம்பேறித்தனமா இருக்குமோ என்னவோ? ;)

    ReplyDelete
  2. அப்போ அந்த டாக் அவ்வளவு நாள் தேவை இல்லையா? என்ன சோம்பேறித் தனமோ மூணு நாளைக்கு.?
    பதிலுக்கு நன்றி பிரேம் குமார்.

    ReplyDelete
  3. எல்லாம் ஒரு பந்தா தான்...!!

    ReplyDelete
  4. இதுதான் மேட்டரா....? பதிலுக்கு நன்றி இந்தியன்...

    ReplyDelete